15 வயது பாடசாலை மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 20 வயது இளைஞன் கைது

மொறவக்க பிரதேசத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 20 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. துஷ்பிரயோகம் செய்யப்பட்ட அப் பெண்ணின் காணொளி காட்சிகளை பாதிக்கப்பட்ட பெண்ணின் பாடசாலை அதிபர் உட்பட பலருக்கு வாட்ஸ்ஸப்பில் பகிரப்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் பாதிக்கப்பட்ட பெண்ணை அவரது இல்லத்தில் வைத்து 11 தடவைகள் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் … Continue reading 15 வயது பாடசாலை மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 20 வயது இளைஞன் கைது